காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து இன்று கடையடைப்பு

நெல்லை  -  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து  வள்ளியூர்  ,வடக்கன்குளம், பணகுடி ,ராதாபுரம் பகுதிகளில் வியாபாரிகள்  இன்று கடையை அடைத்து போராட்டம் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை