காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து இன்று கடையடைப்பு
byஉதயம் மலர்
0
நெல்லை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து வள்ளியூர் ,வடக்கன்குளம், பணகுடி ,ராதாபுரம் பகுதிகளில் வியாபாரிகள் இன்று கடையை அடைத்து போராட்டம் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்