இராதபுரம் : ஏப்ரல் 9 சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ராஜாஸ் நிறுவன விளம்பர தூதராக நியமிக்கப்பட உள்ளார் இதையொட்டி நாளை 9ஆம் தேதி இன்று பகல் 12 மணியளவில் அவர் வடக்கன்குளம் ராஜாஸ் கல்லூரிக்கு வருகை தருகிறார் அவரை ராஜாஸ் நிறுவனங்களின் தலைவர் ஜாய் ராஜா வரவேற்கிறார், அங்கு மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே விளையாட்டின் முக்கியத்துவம் உடல் தகுதி மற்றும் கல்வி குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகிறார், மேலும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் விழாவில் சுரேஷ் ரெய்னா அவரது கையெழுத்துடன் கூடிய10 கிரிக்கெட் பந்துகளை கூட்டத்தினர் இடையே அடித்து விளையாடயுள்ளார், இந்த பந்துகளை அதிஷ்டசாலி மாணவர் பரிசாக தானே வைத்துக்கொள்ளலாம் சுரேஷ் ரெய்னா வருகையின் போது கல்லூரி வளாகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கட்டிடத்தை அவர் தொடங்கி வைக்கவுள்ளார் மேலும் மாநில அளவில் மற்றும் பல்கலைக்ழக அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ராஜாஸ் கல்லூரி மாணவர்கள் பெற்ற கோப்பைகளை வழங்கி சிறப்பிக்கிறார் இந்த தகவலை ராஜாஸ் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது...,
இராதபுரம் : ஏப்ரல் 9 சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ராஜாஸ் நிறுவன விளம்பர தூதராக நியமிக்கப்பட உள்ளார் இதையொட்டி நாளை 9ஆம் தேதி இன்று பகல் 12 மணியளவில் அவர் வடக்கன்குளம் ராஜாஸ் கல்லூரிக்கு வருகை தருகிறார் அவரை ராஜாஸ் நிறுவனங்களின் தலைவர் ஜாய் ராஜா வரவேற்கிறார், அங்கு மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே விளையாட்டின் முக்கியத்துவம் உடல் தகுதி மற்றும் கல்வி குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகிறார், மேலும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் விழாவில் சுரேஷ் ரெய்னா அவரது கையெழுத்துடன் கூடிய10 கிரிக்கெட் பந்துகளை கூட்டத்தினர் இடையே அடித்து விளையாடயுள்ளார், இந்த பந்துகளை அதிஷ்டசாலி மாணவர் பரிசாக தானே வைத்துக்கொள்ளலாம் சுரேஷ் ரெய்னா வருகையின் போது கல்லூரி வளாகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கட்டிடத்தை அவர் தொடங்கி வைக்கவுள்ளார் மேலும் மாநில அளவில் மற்றும் பல்கலைக்ழக அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ராஜாஸ் கல்லூரி மாணவர்கள் பெற்ற கோப்பைகளை வழங்கி சிறப்பிக்கிறார் இந்த தகவலை ராஜாஸ் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது...,