நெல்லை இராதாபுரம், நித்திய கல்யாணி அம்பாள் வரகுணபாண்டீஸ்வரர் திருக்கோயில் திருவிழாவின் ஒன்பதாம் திருவிழாவின்
( 27.04.2018) சிறப்பு நிகழ்ச்சியாக திருதேர் வடம்பிடித்தல் சுவாமி தேரை ஆண்களும், கட்டிளம் காளையர்களும், அம்பாள் தேரை மங்கையர்களும்,இளம் பெண்கள் இழுப்பதும் மிக மிக சிறப்பு , அந்த கண் கொள்ளா காட்சியை காண ஆயிரம் கண்கள் வேண்டும்.
வாருங்கள் மஞ்சள் மகிமைகாரி கல்யாணி அம்பாள், சுவாமி அருள் பெற்று செல்லுங்கள்