DYFI இராதாபுரம் தாலுகா குழு மற்றும் இறைவி அறக்கட்டளை இணைந்து நடத்தும் போதைக்கு எதிரான கலந்துரையாடல்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இராதாபுரம் தாலுகா குழு மற்றும் இறைவி அறக்கட்டளை இணைந்து போதைக்கு எதிரான கலந்துரையாடல்,  இராதாபுரம் மலாலா படிப்பகத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்விற்கு வாலிபர் சங்கத்தின் தாலுகா செயலாளர் உதயம் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். இறைவி அறக்கட்டளையின் முருகன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் தாலுகா துணை செயலாளர் சிவா போதைக்கு எதிரான கவிதை வாசித்தார். 
பள்ளி மாணவர்கள் & இளைஞர்களிடையே நிலவும் போதைப்பழக்கம் குறித்தும், அதை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் தோழர். ரெஜீஸ் சிறப்புரை நிகழ்த்தினார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் வாலிபர் சங்கத்தின் இராதாபுரம் தாலுகா குழு உறுப்பினர் தோழர். சுபாராம் நன்றி தெரிவித்தார்.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்