ஓம் நமச்சிவாய பாடல் வரிகள்

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓடி ஓடி ஓடி ஓடி உட்களந்த ஜோதியே
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடியே எனநிறைந்த கோடியே
                                        - ஓம் நமச்சிவாய
எண்ணிலே இருந்த ஓன்றை யாண் அறிந்ததில்லையே
எண்ணிலே இருந்த ஓன்றை யான் அறிந்து கொண்டபின்
எண்ணிலே இருந்த ஓன்றை யார் காணவல்லரோ
எண்ணிலே இருந்த ஓன்றை யான் உணர்ந்து கொண்டனே
                                                 - ஓம் நமச்சிவாய
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து தடுக்குவார்
பெண்கலம் கவிழ்ந்தபோது வேனுமென்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும் என்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே 
                                        - ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாயமே உணர்ந்தமெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்தமெய் தெளிந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்தமெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உட்களர்ந்து நிற்குமே 
                                          - ஓம் நமச்சிவாய
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்